செய்திகள் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள் கடலுக்கு சென்ற தமிழக மீனவர்கள்… 13 பேர் இலங்கை கடற்படையினரால் கைது… விசைப்படகுகள் பறிமுதல்…!! Revathy Anish11 July 2024083 views புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 13 தமிழக மீனவர்கள் 3 விசை படகுகளுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 13 மீனவர்களை கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர்களின் விசை படகுகளையும் பறிமுதல் செய்து அவர்களை காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.