30 வயது பெண்ணுக்கு ஏற்பட்ட காதல்… சிறுவனுடன் வெளியூர் தப்ப முயற்சி… மடக்கி பிடித்த பெற்றோர்…!! Revathy Anish16 July 20240129 views சென்னை சாலிகிராமம் பகுதியில் வசித்து வரும் 30 வயதான பெண் அப்பகுதியில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் அதே கடையில் பணிபுரிந்து வரும் 15 வயது சிறுவனுடன் பேசி பழகியுள்ளார். இதனை அடுத்து அந்த பெண்… Read more