கைகோர்த்தபடி தற்கொலை…. தந்தை மகனின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!! Inza Dev10 July 20240112 views மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாயந்தர் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் தந்தை மகன் என இருவர் ரயில் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தந்தையும் மகனும் கைகோர்த்தபடி ஆள் நடமாட்டம் இல்லாத பிளாட்பாமில்… Read more