கட்டுப்பாட்டை இழந்த பேருந்து....பரிதாபமாக போன உயிர்….காவல்துறையினர் நடவடிக்கை….!! Gayathri Poomani28 June 20240114 views குமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை பகுதியிலிருந்து சென்னைக்கு தனியார் பேருந்து ஓன்று புறப்பட்டு வந்துள்ளது. அந்தப் பேருந்தை ஓட்டுநர் அமர்நாத் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் அந்த பேருந்தில் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர். அதன்பின் திருச்சிக்கு அடுத்ததாக இருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தில்… Read more
ஆனந்தமாக தொடங்கிய சுற்றுலா…. ஆற்றிற்குள் பாய்ந்த வேன்… 10 பேர் பலி… இழப்பீடு தொகை அறிவித்த பிரதமர்….!! Inza Dev15 June 2024095 views டெல்லியை சேர்ந்த 26 பேர் ஒரு வேனில் உத்தரகாண்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் சென்ற வேன் ரிஷிகேஷ் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்த வேன் சாலையில் சரிக்கிக்கொண்டு… Read more