அரியானா மாநிலத்தில் சாலை விபத்து…8 பேர் பலி…!!! Sathya Deva4 September 20240103 views அரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது லாரி மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். குருக்ஷேத்ரா மாவட்டத்தில் இருந்து ராஜஸ்தானின் கோகமேடியில் உள்ள கோவிலுக்குச் சென்ற போது ஹிசார் தேசிய நெடுஞ்சாலையில்… Read more
திடீரென கவிழ்ந்த வேன்… ஒரு வயது குழந்தை பலி… ஆரணி அருகே கோர விபத்து…!! Revathy Anish26 August 20240109 views திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள விண்ணமங்கலம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட பக்தர்களுடன் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வேனின் பின் பக்க டயர் திடீரென வெடித்து வேன் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் வேனில் இருந்த நடராஜன் என்பவரின்… Read more
நேருக்கு நேர் மோதிய வேன்-பேருந்து… ஒருவர் பலி… திருவண்ணாமலையில் பரபரப்பு…!! Revathy Anish25 August 2024083 views திருவண்ணாமலை மாவட்டம் திருப்பனமூர் பகுதியில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது வேன் ஒன்று நேருக்கு நேராக மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் பேருந்தில் இருந்த 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் வேன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.… Read more
வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தினர்… வழியில் நேர்த்த விபரீதம்… 2 பேர் பலி…!! Revathy Anish24 July 20240121 views திருப்பூர் மாவட்டம் ஆலம்பாடி பகுதியில் ரஞ்சனி பிரியா(25) என்பவர் வசித்து வந்துள்ளார். பட்டதாரியான இவர் தற்போது அரசு தேர்வுக்கு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று ரஞ்சனி பிரியா, அவரது தாய் பேபி, உறவினர்கள் சிவகுமார் மற்றும் டிரைவர் பெரியசாமி ஆகியோர் திருச்செந்தூர் கோவிலுக்கு… Read more
விபத்துக்கான காரணம் இது தான்…. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு….!!! Sathya Deva22 July 20240122 views உத்திரபிரதேச மாநிலத்தில் சண்டிகரிலிருந்து தீப்ரூகர் செல்லும் விரைவு ரயில் மதியம் 2. 35 மணி அளவில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 4 பெட்டிகள் கவிழ்ந்தது. இதனால் 3 பேர் உயிரிழந்தனர் எனவும் 30 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை… Read more
நள்ளிரவில் நடத்த கோர விபத்து காயத்துடன் தப்பிய பயணிகள்… திருச்சி அருகே பரபரப்பு…!! Revathy Anish22 July 20240113 views திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் அரசு பேருந்து ஒன்று சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அப்போது திடீரென அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று… Read more
ரயில் தடம் புரண்டது…. 4 பயணிகள் பலி… 20 பேர் படுகாயம்….!! Sathya Deva19 July 20240107 views உத்திரபிரதேச மாநிலத்தில் சண்டிகரிலிருந்து திப்ரூகர் செல்லும் விரைவு ரயில் கோண்டா பகுதியில் மதியம் 2:35 மணி அளவில் சென்ற போது தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இதில் நான்கு பெட்டிகள் கவிழ்ந்தன. இது பற்றி தகவல் அறிந்த மீட்பு குழு சம்பவ… Read more
நண்பருடன் சேர்ந்து 14 வயது சிறுவன் செய்த செயல்… மிரண்டு போன மக்கள்… 3 பேர் படுகாயம்…!! Revathy Anish17 July 20240106 views சென்னை ஜாம்பஜார் பாரதி சாலையில் மாலை 6 மணி அளவில் திடீரென ஒரு கார் வேகமாக வந்து அப்பகுதியில் இருந்த இருசக்கர வாகனம் மற்றும் பொதுமக்கள் என்றும் பாராமல் இடித்துவிட்டு சென்றது. இதனை பார்த்து போலீசார் உடனடியாக அந்த காரை துரத்தி… Read more
கோவிலுக்கு சென்று கொண்டிருந்த பக்தர்கள்… திடீரென வந்த லாரி… தஞ்சாவூர் அருகே பரபரப்பு…!! Revathy Anish17 July 20240156 views திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து பிராத்தனை செய்வது வழக்கம். அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் சிலர் பாதயாத்திரையாக சமயபுரம் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் திருச்சி-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் உள்ள… Read more
அண்ணன் கண்முன்னே நடந்த பயங்கரம்… தங்கை துடிதுடித்து பலி… சோகத்தில் குடும்பத்தினர்…!! Revathy Anish14 July 2024085 views சென்னை ஐ.சி.எப். காலனியில் உள்ள அம்பேத்கர் நகரில் குப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேசன்(28) என்ற மகனும், ஹேமமாலினி(24) என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று அண்ணன்-தங்கை இருவரும் திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். இதனையடுத்து அவர்கள் இரவு அண்ணாநகரில் பணிபுரியும் தாயை… Read more