வாலிபர் கொடூர கொலை… விசாரணையில் சிக்கிய நண்பர்கள்… காஞ்சிபுரம் அருகே பரபரப்பு…!! Revathy Anish12 July 2024090 views காஞ்சிபுரம் மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியில் ருத்திரகோட்டி மோகனப்பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். பட்டு ஜரிகை அடகு கடை நடத்தி வரும் இவர்களுக்கு தனுஷ் என்ற மகன் உள்ளார். பட்டதாரியான இவர் டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்காக படித்து கொண்டிருந்தார். சம்பவத்தன்று நண்பர்களை பார்க்க செல்வதாக… Read more