வயநாடு நிலச்சரிவு…பலி எண்ணிக்கை 414 ஆக உயர்வு…!!! Sathya Deva8 August 2024069 views கேரள மாநிலம் வயநாட்டில் தொடர்ந்து கன மழை கொட்டியதால் கடந்த 30ஆம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் சாலியாற்றின் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது இதில் முண்டகை, சூரல்மழை, மேம்பாடி ஆகிய பகுதிகள் முற்றிலுமாக அழிந்தன. நிலச்சரிவால் வீடுகள், கட்டிடங்கள்,… Read more
வயநாடு நிலச்சரிவு… உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 380-ஐ கடந்துள்ளதாக தகவல்…!!! Sathya Deva5 August 20240156 views கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி கொட்டி தீர்த்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர். வீடுகள் இடிந்தும் மரங்கள் வேரோடு சாய்ந்தும் தொடர் கனமழை போன்ற காரணங்களால் இன்னமும்… Read more
வயநாடு நிலச்சரிவு….கேரளா அரசுக்கு உள்துறை மந்திரி அமித்ஷா பதில்…!!! Sathya Deva3 August 2024085 views கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 300க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆனால் அதிக கனமழை நிலச்சரிவு பற்றிய துல்லிய வானிலை எச்சரிக்கையை அளித்திருந்தால் மக்களை அங்கிருந்து இடமாற்றம் செய்திருக்கலாம் என குரல்கள் எழும்புகின்றன. இந்த கேள்வியானது மாநிலங்களவையில் எழுப்பப்பட்டது. அதற்கு… Read more
வயநாடு நிலச்சரிவு…340க்கும் மேற்பட்டோர் பேர் பலி….!!! Sathya Deva2 August 20240115 views கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி கொட்டி தீர்த்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. நள்ளிரவு வேளையில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது அடுத்தடுத்து நிலச்சிரிவு ஏற்பட்டதில் பல நூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர். வீடுகள் இடிந்தும், மரங்கள்… Read more
வயநாடு நிலச்சரிவு….ஆறுதல் கூறிய ராகுல் காந்தி…!!! Sathya Deva2 August 20240177 views கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா வதேரா அவர்களும் இன்று பார்வையிட்டனர். அதன் பின் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்து… Read more
வயநாடு நிலச்சரிவு…83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன….!!! Sathya Deva1 August 2024097 views வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களை மீட்கப்பட்டு நிவாரண முகாம்களின் தங்க வைக்கப்படுகின்றனர். அவர்கள் தங்குவதற்காக 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 8,300 பேர் தங்கி உள்ளனர் எனவும் கூறப்படுகிறது. அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும்… Read more