நேருக்கு நேர் மோதிய லாரி-பைக்… கோர விபத்தில் காதல் ஜோடி பலி… நான்குநேரியில் பரபரப்பு…!! Revathy Anish5 July 2024094 views திருநெல்வேலி மாவட்டம் களக்காடு கடம்போடு வாழ்வு பகுதியில் சாலமன்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழவூர் பகுதியை சேர்ந்த மதுமிதா(19) என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் சம்பவத்தன்று இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் நான்குநேரிக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திருப்பியுள்ளனர்.… Read more