ரேபிஸ் நோயை தடுக்க… சுகாதாரத்துறை நடவடிக்கை… ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அறிவிப்பு…!! Revathy Anish25 July 20240124 views தமிழகத்தில் நாய் கடி தொல்லை அதிகளவில் இருந்து வருகிறது. இதனால் ரேபிஸ் போன்ற நோய்கள் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு நாய் கடியினால் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 18 பேர் ரேபிஸ் நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்… Read more