திருடு போன 200 பவுன் நகை… அதிர்ச்சியில் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி… நாகர்கோவிலில் பரபரப்பு… Revathy Anish23 July 20240102 views கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி சக்தி கார்டன் பகுதியில் வசித்து வரும் பகவதியப்பன் இஸ்ரோவில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்பு பகவதியப்பன் தன் மனைவியுடன் கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். சம்பவத்தன்று இரவு கணவன் மனைவி… Read more