உத்தரபிரதேச மாநிலம்…19 வயது மாணவி மாரடைப்பால் இறந்ததால் பரபரப்பு…!!! Sathya Deva2 September 2024090 views உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள விடுதி அறையில் அனிகா ரஸ்தோகி (19) மாணவி கடந்த சனிக்கிழமை இரவு இறந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர். அனிகா ரஸ்தோகி, ராம் மனோகர் லோஹியா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.அனிகா தனது அறையின் தரையில்… Read more
உயிரிழக்கும் நேரத்திலும்… பல உயிர்களை காப்பாற்றிய டிரைவர்… திருப்பூர் அருகே சோகம்…!! Revathy Anish26 July 20240100 views திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.பி.சி. நகர் பகுதியில் வசித்து வரும் மலையப்பன் என்பவருக்கு மனைவியும், ஹரிஹரன்(17), ஹரிணி(15) என்ற 2 பிள்ளைகளும் உள்ளனர். இவர் அய்யனூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் வழக்கம்… Read more
தியாக உள்ளதை போற்றுகிறேன்… உயிரிழந்த டிரைவருக்கு முதலமைச்சர் இரங்கல்…!! Revathy Anish26 July 20240101 views திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியின் வாகன ஓட்டுநராக மலையப்பன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் குழந்தைகளை அவரது வீட்டில் கொண்டு விடுவதற்காக பள்ளி வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.… Read more
விளையாடி கொண்டிருந்த சீன வீரர்… போட்டியின் நடுவே சோகம்… உயிரிழந்ததால் பதற்றம்…!! Revathy Anish2 July 2024091 views இந்தோனேசியாவில் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சீனாவை சேர்ந்த ஜாங் ஜிஜி என்பவர் பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்றார். 17 வயதான இவர் போட்டியில் விளையாடி கொண்டிருந்தபோது அரங்கிலே திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதனையடுத்து… Read more