ஆக்கிரமிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிகாரிகள்… மங்கலம் சாலையில் பரபரப்பு… Revathy Anish24 July 20240110 views திருப்பூர் மாவட்டம் மங்கலம் சாலையில் உள்ள அக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் கிரியப்பனவர் உத்தரவின்படி 2 முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனாலும் அப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் வாகனங்கள் செல்வதற்கு தொடர்ந்து இடையூறாக இருந்து வந்தது. இந்நிலையில் மாநகராட்சி… Read more
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன நெரிசல்… சாலை விரிவாக்க திட்டம்… மாநகராட்சி தகவல்…!! Revathy Anish16 July 2024078 views தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் குறித்த நேரத்தில் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் அவதி… Read more
மகளை காப்பாற்ற முயன்ற தாய்… கடித்து குதறிய நாய்… பொதுமக்கள் அச்சம்…!! Revathy Anish26 June 2024091 views கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆவலப்பள்ளி பகுதியில் ஜோதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவரின் மூத்த மகளான தான்யா ஸ்ரீ வீட்டின் வெளிய நின்று விளையாடி கொண்டிருந்தபோது அப்பகுதியில் இருந்த தெரு நாய் அவரை துரத்தி கடித்துள்ளது. தான்யா… Read more