அறையில் நடந்தது என்ன…?உடல்நலம் சரியில்லை என்று கூறி சென்ற மாணவன் தற்கொலை…!! Revathy Anish21 July 20240150 views தர்மபுரி மாவட்டம் அதங்கம்பாடி பகுதியில் வசித்து வந்த ஆனந்தன் என்பவர் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பி. ஃபார்ம் படித்து வந்துள்ளார். இவருடன் அறையில் தங்கியிருந்த 4 மாணவர்களும் விடுமுறை தினத்தில் சொந்த ஊருக்கு சென்று… Read more
உயிரைப் பறிக்கும் டெங்கு…. மருத்துவ மாணவர் உட்பட 4 பேர் பலி….!! Revathy Anish20 July 20240168 views கர்நாடகவை சேர்ந்த குஷால் என்பவர் மருத்துவ கல்லூரி ஒன்றில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதனைத் தொடர்ந்து குஷாலும் சில தினங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு… Read more