பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கு…அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு உத்தரவு…!!! Sathya Deva18 August 2024083 views கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருவதாக… Read more
மத்திய அரசு… புதிய உள்துறை செயலாளராக கோவிந்த் மோகன் நியமனம்…!!! Sathya Deva15 August 2024088 views மத்திய அரசின் உள்துறை செயலராக அஜய்குமார் பல்லா இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் வரும் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், புதிய உள்துறை செயலாளராக கோவிந்த் மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதலின் பேரில் இந்த உத்தரவு… Read more
மத்திய அரசு…கருத்து சுகத்திரத்தை பறிக்கும் மசோதாவை ரத்து செய்தது…!!! Sathya Deva13 August 2024082 views சமூக ஊடகங்களில் இயங்கி வரும் சுயாதீன கன்டெண்ட் கிரியேட்டர்களின் வரம்புகளை நிர்ணயிக்கும் வகையில் ஓடிடி மற்றும் டிஜிட்டல் செய்தி ஊடகங்களின் நெறிமுறைக்குள் கொண்டுவர திட்டங்களை மத்திய அரசு தீட்டியது. இதில் கருத்துக்களை வெளியிடுவதற்கு முன் தணிக்கை செய்து சான்றளிக்கும் குழுவை அமைக்கும்… Read more
மத்திய அரசு வழங்கும் நிதிவேண்டாம்….இமாச்சல அரசு…!!! Sathya Deva28 July 20240103 views மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதி பகிர்வில் பராபட்சம் காட்டியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பதற்காக ஒருங்கிணைந்த தொழில் பூங்கா அமைப்பதற்கு மத்திய அரசு இமாச்சலப் பிரதேச அரசுக்கு நிதி வழங்கி உள்ளது. இது தொடர்பாக… Read more
தொடரும் அட்டகாசம்… மீனவர்களின் வழக்கை ரத்து செய்ய கோரிக்கை… கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் அறிக்கை…!! Revathy Anish12 July 2024077 views புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டை பட்டினத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 13 பேரை நெடுந்தீவு அருகே வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் கடந்த 1 மாதத்தில் 26 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில்… Read more
தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராமை நியமிக்க பரிந்துரை… கொலீஜியம் கூட்டத்தில் தீர்மானம்… Revathy Anish12 July 2024083 views சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பணியாற்றிய எஸ்.வி.கங்காபூர்வாலா கடந்த மே மாதம் ஓய்வு பெற்ற நிலையில் தற்போது ஆர்.மகாதேவனை பொறுப்பு தலைமை நீதிபதியாக ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியான சந்திரசூட் தலைமையில் கொலீஜியம் கூடியது. அப்போது மும்பை… Read more
அமலுக்கு வந்த 3 புதிய சட்டங்கள்… 5.65 லட்சம் அதிகாரிகளுக்கு பயிற்சி… மத்திய அரசு தீவிரம்…!! Revathy Anish1 July 2024078 views கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடைமுறை படுத்தப்பட்ட காலனியாதிக்க சட்டங்களான இந்திய தண்டனை சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் (ஐஇசி) ஆகியவற்றை மாற்றி புதிய குற்றவியல் சட்டங்களை… Read more