மகாராஷ்டிர மாநிலம்…மகனை காப்பாற்றிய தாய்…!!! Sathya Deva20 August 2024091 views மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் ஜெய்சிங்பூர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:30 மணியளவில் ஒரு பெண் ஸ்கூட்டரில் அமர்ந்து இருந்த தனது மகனுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் தாய்-மகன் இருவரும் நின்று கொண்டிருக்கும் இடத்தை… Read more
மகாராஷ்டிரா மாநிலம்…சிமெண்ட்டால் ஆன வெள்ளைப் பூண்டு…மக்கள் அதிர்ச்சி…!!! Sathya Deva19 August 20240126 views நாட்டின் பல பொருட்கள் கலப்படம் செய்து விற்கப்படுகிறது. இதனால் மக்கள் நோயினால் பெரும் பாதிப்பை அடைந்துள்ளனர். இந்த உணவுகளின் கலப்படங்களால் பின்விளைவுகள் அதிகம் இருக்கும் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது நாம் அறிவோம். இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் அகோலா நகரத்தில்… Read more