“நாங்கள் வேலைக்கு போறோம்”… வீட்டில் இருந்து 3 மாணவிகள் மாயம்… திருப்பூர் அருகே பதற்றம்…!! Revathy Anish16 July 20240103 views திருப்பூர் மாவட்டம் மங்கலம் சமாளபுரம் பகுதியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் 2மாணவிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் சமீபத்தில் மறு தேர்வு எழுதி உள்ளனர். இதில் ஒரு மாணவிக்கு 8-ஆம் வகுப்பு படிக்கும் சகோதரியும் உள்ள நிலையில்… Read more
வாலிபரின் விபரீத முடிவு… தூங்கி கொண்டிருந்த நண்பர்களுக்கு நேர்ந்த சோகம்… 3 பேர் பலி…!! Revathy Anish16 July 2024093 views கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கொத்துகவுண்டன் புதூர் பகுதியில் 7 லாரி ஓட்டுநர்கள் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்களில் தேனி மாவட்டத்தை சேர்ந்த அழகுராஜா என்பவர் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட லாரி விபத்தினால் கடும் மன… Read more
வீட்டிற்குள் நடந்தது என்ன…? தாய், மகன், பேரன், உடல் கருகி பலி…அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்…!! Revathy Anish16 July 20240112 views கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணிகுப்பம் பகுதியில் கமலேஸ்வரி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். கணவரை இழந்த இவர் தனது மகன் சுகந்தன்(40) மற்றும் பேரன் நிஷான் ஆகியோருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று இவரது வீட்டிலிருந்து புகை மற்றும் துர்நாற்றம் வந்ததாக… Read more
வீட்டிற்குள் புகுந்த கும்பல்… வீட்டாருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு…!! Revathy Anish16 July 20240107 views கிருஷ்ணகிரி மாவட்டம் கண்ணன்டஹள்ளி அருகே உள்ள கெட்டம்பட்டி பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். தற்போது இவர் பெங்களூரில் உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில் அவரது மனைவி சித்ரா(60) வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று சித்ரா கணவரை… Read more
நண்பர்கள் போல நடித்து… ஏமாற்றிய 2 தம்பதியினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!! Revathy Anish16 July 20240125 views திருப்பூர் பல்லடம் குண்டாபாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல்-சுருதி தம்பதியினர் மளிகை கடை நடத்தி வருகின்றனர். இவர்களும் பல்லடத்தில் வசித்து வரும் ஆந்திராவை சேர்ந்த ரவி-துர்கா தம்பதியினரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரவி மற்றும் துர்கா,… Read more
குளுக்கோஸ் பாட்டிலில் விஷ ஊசி… டாக்டர் எடுத்த விபரீத முடிவு… கணவன்-மனைவி பலி…!! Revathy Anish14 July 2024087 views சேலம் ஸ்ரீவாரி கார்டன் வாய்க்கால் பாறை பகுதியை சேர்ந்த இனியவன் தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு சேலத்தை சேர்ந்த சவுமியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து… Read more
விடுதிக்கு அனுப்ப மறுப்பு… விபரீத முடிவு எடுத்த இளம்பெண்… போலீஸ் விசாரணை…!! Revathy Anish14 July 2024083 views சென்னை ராமாபுரம் வள்ளுவர் சாலை அடுக்குமாடி குடியிருப்பில் பிரகதீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். பல்கலை கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் இவருக்கு சந்தான பிரியா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் மூத்த மகள் அஸ்வந்தினி ராமாபுரம் தனியார் பொறியியல்… Read more
கிரேனில் இருந்து விழுந்த கண்டெய்னர்… டிரைவர் உடல் நசுங்கி பலி… துறைமுகத்தில் ஏற்பட்ட பரபரப்பு…!! Revathy Anish13 July 2024072 views சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அதிக எடை கொண்ட கண்டெய்னர் ஒன்றை கிரேன் மூலம் தூக்கியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கண்டெய்னர் கீழே விழுந்தது. அப்போது அந்த கண்டெய்னர் கீழே நின்று கொண்டிருந்த வாகனத்தின் மீது விழுந்தது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த… Read more
தாய், மனைவி புகைப்படம் ஆபாசமாக சித்தரிப்பு… டிரைவர் தற்கொலை… போலீசார் தீவிர விசாரணை…!! Revathy Anish13 July 2024073 views சென்னை ஆவடி பாரதி நகர் பகுதியில் சத்ய நாராயணன் என்பவர் மனைவி மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்த இவர் செல்போன் செயலி மூலம் 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அவர்… Read more
திடீரென உயிரிழந்த வாலிபர்… 2 மணிநேரம் கழித்து வந்த போலீஸ்… பேருந்து நிலையத்தில் கதறி அழுத சகோதரர்…!! Revathy Anish13 July 2024083 views மயிலாடுதுறை மாவட்டம் சேத்தூர் பகுதியை சேர்ந்த அஜித்குமார் தனது சகோதரர் மற்றும் நண்பர்கள் 5 பேருடன் சென்னை தனியார் கல்லூரியில் நடைபெறும் கட்டுமான பணிக்காக சென்றனர். இவர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மாநகர பேருந்தில் செம்மஜ்சேரிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது… Read more