ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொற்கொடி கைது… இதுவரை 24 பேரை பிடித்த போலீசார்…!! Revathy Anish19 August 20240122 views சென்னையில் வைத்து கொலை செய்யப்பட்ட ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறையினர் பல ரவுடிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆந்திராவின் பதுங்கி இருந்த ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை… Read more