அச்சுறுத்தும் காட்டு யானைகளை… கும்கி யானைகள் கொண்டு விரட்டும் வனத்துறையினர்…!! Revathy Anish26 July 20240138 views நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களான நெல்லிக்குன்னு, காரக்குன்னு, அஞ்சுக்குன்னு, செறுமுள்ளி, கவுண்டன்கொல்லி, கொட்டாய் மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. அப்பகுதியில் உள்ள விளைநிலங்கள்,… Read more
தயார் நிலையில் உள்ள ரயில்வே மேம்பாலம்… விரைவில் திறக்க பொதுமக்கள் கோரிக்கை…!! Revathy Anish18 July 20240135 views சென்னை பட்டாபிராம் சாலையில் உள்ள சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை குறுக்கே ரயில்வே பாதை இருந்ததால் அப்பகுதியில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இதனை தடுக்க நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வேத்துறை சார்பில் 52.11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு… Read more
வீராணம் ஏரி நீரை பயன்படுத்த முடியாமல் அவதி… விரைந்து செயல்பட கோரிக்கை… பொதுமக்கள் அச்சம்…!! Revathy Anish13 July 2024084 views கடலூர் மாவட்டம் பூதங்குடி வீனஸ் மதகு பகுதியில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி 5 கி.மீ, பரப்பளவும், 14 கி.மீ. நீளமும் கொண்டுள்ளது. இந்த ஏரியின் மூலம் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன், ஆயிரக்கணக்கான விளை நிலங்களுக்கு… Read more