சிறையில் திருநங்கைக்கு பாலியல் சீண்டல்… கேமராவில் சிக்கிய சிறை காவலர்… டி.ஐ.ஜி உள்பட 3 பேர் மீது நடவடிக்கை…!! Revathy Anish18 July 20240127 views திருச்சி அரியமங்கலம் பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் திருநங்கை ஒருவர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சிறை காவலராக பணிபுரியும் சென்னை சேர்ந்த மாரீஸ்வரன் என்பவர் அந்த திருநங்கைக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து… Read more
தொல்லை கொடுத்த நூலக ஆசிரியர்… பெற்றோர்கள் செய்த செயல்… போக்சோவில் உடனடி கைது…!! Revathy Anish13 July 2024080 views கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் டெல்லி பப்ளிக் தனியார் பள்ளியில் நூலக பொறுப்பு ஆசிரியராக பால்ராஜ்(30) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் நூலகத்திற்கு வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து 9-ஆம் வகுப்பு… Read more
உதவி செய்வது போல நடித்த கடைக்காரர்… பைக்கில் வைத்து பெண்ணுக்கு தொல்லை… போலீசார் நடவடிக்கை…!! Revathy Anish11 July 20240100 views நாகை மாவட்டம் பாப்பாகோவில் அடுத்துள்ள பெரிய நரியங்குடி பகுதியில் குமரவேல் என்பவர் வசித்து வருகிறார். சலூன் கடை வைத்திருக்கும் இவர் சம்பவத்தன்று பாப்பாகோவில் பேருந்து நிலையத்தில் பேருந்திற்க்காக காத்திருந்த 59 வயதுமிக்க பெண் ஒருவரிடம் நல்லவர் போன்று பேசியுள்ளார். இதனையடுத்து அந்த… Read more
டியூசனுக்கு சென்ற மாணவன்… தொல்லை கொடுத்த ஆசிரியர்… போக்சோவில் அதிரடி கைது…!! Revathy Anish9 July 2024080 views ராமநாதபுரம் ராமேஸ்வரம் பகுதியில் வசித்து வரும் தனியார் பள்ளி ஆசிரியரான ராஜசேகர் வீட்டில் வைத்து டியூஷன் எடுத்து வருகிறார். இந்நிலையில் இவர் டியூசனுக்கு வரும் 9ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவன் அவரது பெற்றோரிடம் தெரிவித்தார்.… Read more
பள்ளியில் யாரும் கண்டுகொள்ளவில்லை… மாணவியின் அதிரடி புகார்… போக்சோவில் சிக்கிய ஆசிரியர்…!! Revathy Anish30 June 2024087 views கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வந்த 8ஆம் வகுப்பு மாணவிக்கு அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரான ஆனந்தகுமார் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியில் சில ஆசிரியர்களிடமும் புகார்… Read more
ரயிலில் வைத்து பாலியல் தொல்லை… துணிச்சலான மாணவியின் செயல்… வாலிபர் அதிரடி கைது…!! Revathy Anish29 June 2024097 views மங்களூரில் இருந்து மெயில் எக்ஸ்பிரஸ் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் சட்டக்கல்லூரியில் படித்து வரும் கேரளாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பயணம் செய்தார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு ரயிலில் வைத்து வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை… Read more