தூங்கி கொண்டிருந்த சிறுவன்… பெற்றோருக்கு காத்திருந்த சோகம்… பாம்பு கடித்ததால் விபரீதம்…!! Revathy Anish12 July 20240142 views சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டி மின்சார வாரிய அலுவலகம் அருகே உள்ள தோட்டத்தில் சதீஷ்குமார் என்பவர் கூலி வேலை செய்துள்ளார். இவர் அந்த தோட்டத்திலேயே உள்ள வீட்டில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று இரவு… Read more