பட்டா கத்தியுடன் திரிந்த 3 மாணவர்கள்… 3 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு… சிறையில் அடைத்த போலீஸ்…!! Revathy Anish24 July 20240108 views சென்னை பாரிமுனை கடற்கரை பேருந்து நிறுத்தத்தால் வாலிபர்கள் சிலர் கத்தியுடன் சுற்றுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வடக்கு கடற்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை பிடித்து நடத்திய விசாரணையில் அவர்கள் நேதாஜி நகரை… Read more
பழிக்குப்பழி… ஆம்ஸ்ட்ராங் வழக்கில் புதிய திருப்பம்… மேலும் 3 ரவுடிகளுக்கு வலைவீச்சு… Revathy Anish23 July 20240106 views ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்குவதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கில் இதுவரை 16 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் புதிதாக 4 ரவுடிகளுக்கு… Read more
வீட்டில் வைத்து கொடூர கொலை… பயங்கர ஆயுதங்களுடன் தப்பிய மர்மநபர்கள்… திண்டுக்கல் அருகே பரபரப்பு…!! Revathy Anish8 July 20240122 views திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர். நகரில் வினோத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி வினோத்தை பிரிந்து சென்றுள்ளார். இதனால் அவர் தனது தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தார்.… Read more