பெற்றோர்களை குறிவைக்கும் கும்பல்… முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை…!! Revathy Anish24 July 20240134 views சமீப காலமாக மர்மநபர்கள் காவல்துறை, சி.பி.ஐ., சுங்கத்துறை அதிகாரிகள் என பொதுமக்களை தொடர்பு கொண்டு அச்சுறுத்தி பணம் பறித்து வருகின்றனர். குறிப்பாக அவர்கள் பெற்றோர்களை குறி வைத்து வாட்ஸ்அப் கால் மூலமாக உங்களது மகன் அல்லது மக்கள் மீது வழக்கு இருப்பதாகவும்,… Read more
2-வது கணவரை ஏமாற்றிய இளம்பெண்… நீதிபதி அளித்த தீர்ப்பு என்ன தெரியுமா…? Revathy Anish19 July 20240112 views கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் கதர்மங்கலம் பகுதியில் செல்வகுமார்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவை சூலூரை சேர்ந்த கிரித்திகா என்ற பெண்ணை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு… Read more
காதலனுடன் சேர்த்து வைங்க… உதவி கேட்ட பெண்ணுக்கு நடந்தது என்ன…? வாலிபர்களுக்கு வலைவீச்சு…!! Revathy Anish18 July 20240128 views கோயம்புத்தூர் மாவட்டம் கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகரில் ராகவி(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2022 ஆம் ஆண்டு தீபன் என்பவருடன் திருமணம் நடந்து ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கணவனை பிரிந்து தற்போது தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் ராகவி அதே பகுதியை… Read more
போலீஸ் என கூறி மிரட்டிய வாலிபர்… டாக்சி டிரைவர் அளித்த புகார்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!! Revathy Anish8 July 2024086 views சென்னை கொட்டிவாக்கம் வேம்புலி அம்மன் கோவில் தெருவில் குமரவேல் என்பவர் வசித்து வருகிறார். டாக்சி டிரைவரான இவர் நேற்று மெரினா கலங்கரை விளக்கம் அருகே படுத்து கொண்டிருந்த போது, திடீரென ஒரு நபர் தான் போலீஸ் என கூறிக்கொண்டு குமரவேலை மிரட்டியுள்ளார்.… Read more