2 நாட்கள் தீவிர விசாரணை… எம்.ஆர். விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்…!! Revathy Anish25 July 20240150 views 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை நீதிமன்றத்தின் அனுமதியுடன் சிபிசிஐடி காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். கடந்த 2 நாட்களாக அவரிடம் கரூர் சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில்… Read more
நீதிமன்ற காவல் முடிவடையும் நிலை… நீதிபதி அளித்த தீர்ப்பு… 15 பேர் சிறையில் அடைப்பு…!! Revathy Anish24 July 20240118 views கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளச்சாராய வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 24 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைதான கவுதம் சந்த், பன்ஷிலால், சிவகுமார், கோவிந்தராஜ், விஜயா, ஜோசப், கதிரவன், கண்ணன், மாதேஷ், சக்திவேல், சடையன், செந்தில்,… Read more
நீதிமன்றத்தில் ஆஜர்… எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு நீதிமன்ற காவல்… திரண்ட அதிமுகவினர்….!! Revathy Anish20 July 20240109 views 100 கோடி ரூபாய் நிலமோசடி வழக்கில் சிக்கிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கேரளாவில் வைத்து கைது செய்யப்பட்டு கரூருக்கு அழைத்து வரப்பட்டார். இதனை அடுத்து கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி மகேஷ் முன்பு ஆச்சார்படுத்தினர்.… Read more