நாகர்கோவில் சிறப்பு ரயில்… 3 மாதங்களுக்கு நீட்டிப்பு… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!! Revathy Anish29 August 2024078 views தாம்பரம்-நாகர்கோவில் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது பயணிகளின் வசதிக்காகவும், அதிக கூட்ட நெரிசலை தவிர்க்கவும் இந்த சிறப்பு ரயில் சேவை தொடங்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 11:30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரயில்… Read more
நீதிமன்ற காவல் முடிவடையும் நிலை… நீதிபதி அளித்த தீர்ப்பு… 15 பேர் சிறையில் அடைப்பு…!! Revathy Anish24 July 20240104 views கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளச்சாராய வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 24 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைதான கவுதம் சந்த், பன்ஷிலால், சிவகுமார், கோவிந்தராஜ், விஜயா, ஜோசப், கதிரவன், கண்ணன், மாதேஷ், சக்திவேல், சடையன், செந்தில்,… Read more
எந்தெந்த ரயில்கள் நீட்டிப்பு…? ரயில்வே அதிகாரிகள் வெளியிட்ட தகவல்… பயணிகள் மகிழ்ச்சி…!! Revathy Anish28 June 2024090 views நாகர்கோவிலில் இருந்து பல பகுதிகளுக்கு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பயணிகளுக்கு கூடுதல் வசதி ஏற்படுத்தி தரும் வகையில் தெற்கு ரயில்வே வாராந்திர சிறப்பு ரயில்களை இயக்கி வரும் நிலையில் அதை நீட்டிக்கப்போவதாக அறிவித்துள்ளது. இது கூட்ட நெரிசலை… Read more