ஆந்திராவில் கனமழை…முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதி அறிவிப்பு…!!! Sathya Deva4 September 2024097 views வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக மாநிலத்தின் தலைநகரான அமராவதி நகரை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. கொட்டி தீர்க்கும்… Read more
கண்ணிமைக்கும் நேரத்தில் பலியான டிரைவர்… முதல்வர் இரங்கல்…!! Revathy Anish18 August 20240138 views நீலகிரி மாவட்டம் தூனேரி அவ்வூர் பகுதியில் பிரதாப்(44) என்பவர் வசித்து வருகிறார். அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவருக்கு சிந்து மேனகா(34) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சம்பவத்தன்று காலையில் இவர் பேருந்தை ஓட்டி கொண்டு கூட்டாடாவில்… Read more
பாபா கோவில் சுவர் இடிந்து பலியானவர்களுக்கு மோடி இரங்கல்….நிவாரண நிதி வழங்கிட உத்தரவு…!!! Sathya Deva5 August 2024086 views மத்திய பிரதேசத்தில் கன மழை பெய்து வருவதால் சுவரிடிந்து விழும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இங்கு இந்த ஆண்டு மட்டும் மழை தொடர்பான சம்பவங்களின் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். ஷாபூரில் உள்ள ஹர்தெளஸ் பாபா கோவிலில் சுவர் திடீரென இடிந்து… Read more
ஆற்றில் மூழ்கி பலியான வாலிபர்… 3 லட்சம் நிவாரண தொகை… முதல்வர் அறிவிப்பு…!! Revathy Anish21 July 2024086 views நீலகிரி மாவட்டம் பந்தலூர் நெல்லியாளம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் குணசேகரன்(18) நேற்று மதியம் 1.30 மணி அளவில் பாலவயல் அருகே உள்ள பொன்னானி ஆற்றல் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் மூழ்கி வாலிபர்… Read more
லாரி மோதி 5 பேர் பலி… 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி… முதலமைச்சர் உத்தரவு…!! Revathy Anish17 July 20240115 views புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் சிலர் பாதயாத்திரையாக திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் தஞ்சாவூர் வளம்பக்குடி நெடுஞ்சாலை அருகே சென்ற போது சாலையில் வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் மீது மோதியுள்ளது. இந்த கோர… Read more