திரிபுரா மாநிலம்… நிலச்சரிவில் சிக்கி 22 பேர் பலி…!!! Sathya Deva23 August 2024097 views திரிபுரா மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொடர் கனமழையால் நிலச்சரிவில் சிக்கி 17 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்ட உள்ளனர் என்றும்… Read more
வயநாடு நிலச்சரிவு…பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 லட்சம்…மந்திரி பிரனாயி விஜயன் அறிவிப்பு…!!! Sathya Deva14 August 2024085 views கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30 ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின. இந்த நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் உயிரே இழந்தனர். இதில் மண்ணுக்குள் புதைந்த மக்களை மீட்க காவல்துறை, தீயணைப்பு… Read more
வயநாடு நிலச்சரிவு… பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதவாடகை ரூ.6000 வழங்க உத்தரவு…!!! Sathya Deva14 August 2024093 views கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்ட நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருக்கின்றனர். அவர்களை தேடும் பணி 16-வது நாளாக இன்று நீடிக்கிறது. வயநாடு நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட… Read more
வயநாடு நிலச்சரிவு…தமிழ் திரையுலகினர் சார்பில் நன்கொடை…!!! Sathya Deva11 August 2024098 views நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு சினிமா நடிகர்கள், தொழிலதிபர்கள் உட்பட பலர் நன்கொடை அளித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகர் விக்ரம் ரூ.20 லட்சமும், சூர்யா, கார்த்தி, ஜோதிகா இணைந்து ரூ.50 லட்சமும், நயன்தாரா, விக்னேஷ் சிவன்… Read more
கேரளா மாநிலத்தில் நிலச்சரிவு…மன்சூர் என்ற நபர் தன் குடும்பத்தில் 16 பேரை இழந்தார்… Sathya Deva5 August 2024093 views கேரளா மாநிலத்தில் நிலச்சரிவு காரணமாக பல்வேறு குடும்பங்கள் மண்ணில் புதைந்து போயினர். இந்த நிலச்ரிவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 350-ஐ கடந்துள்ளது என கூறப்படுகிறது. இந்த நிலையில் வயநாடு நிலச்ரிவில் மன்சூர் என்ற நபர் தன் குடும்பத்தை சேர்ந்த 16 பேரை இழந்து… Read more
வயநாடு நிலச்சரிவு…15 வயது காட்டு யானை பலி….!!! Sathya Deva2 August 20240233 views கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டகை, சூழல்மலை, மேம்பாடி ஆகிய கிராமங்களின் கடந்த 30ஆம் தேதி அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவுகளின் வனப்பகுதியில் வாழும் விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. காட்டு யானைகள், மான்கள் என பல விலங்குகள் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டன.… Read more
கேரள மாநிலத்தில்…460 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு….!!! Sathya Deva1 August 20240122 views கேரள மாநிலத்தில் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் வயநாடு மட்டுமின்றி இடுக்கி, பாலக்காடு, மலப்புரம் மற்றும் பத்தினதிட்டா ஆகிய மாவட்டங்களிலும் கடுமையான நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கேரளா மீன் வளம் கடல் அறிவியல் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது.… Read more
கேரள மாநிலம் நிலச்சரிவு…நீத்து என்ற பெண் பலி…!!! Sathya Deva1 August 20240182 views கேரள மாநிலம் வயல் நாட்டின் கடந்த 29ஆம் தேதி அதிகாலை கடும் நிலச்சரிவு மேற்பட்டது. அதில் முண்டகை, சூரல்மலை, மேம்பாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கி உள்ளனர். இதில் ஏராளமானவர் குடும்பமாக வீட்டுக்குள்ளே சிக்கிக் கொண்டனர் என கூறப்படுகிறது.… Read more
கேரளாவில் நிலச்சரிவு…தொடரும் மீட்புப்பணி…!!! Sathya Deva31 July 20240146 views கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு ,மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்கு பயங்கர நிலை சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூழல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலைச்சிரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால்… Read more
வயநாட்டில் நிலச்சரிவு….225 ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்…!!! Sathya Deva30 July 2024074 views வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அங்கு பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நிலச்சரிவில் சிக்கியிருக்கும் பலரை மீட்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்கு 225 ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டு… Read more