ஒலிம்பிக் போட்டி…நிரஜ் சோப்ரா இறுதி சுற்றுக்கு தகுதி…!!! Sathya Deva6 August 2024081 views பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். ஈட்டி எறிதலின் இந்திய வீரர் நிரஜ் சோப்ரா பங்கேற்றார். அவர் தனது முதல் வீச்சில் 89.34 மீட்டர் தூரம் ஈட்டியை… Read more