நாக்பூர்

நாக்பூரில் தொடரும் கன மழை… வெள்ள அபாய எச்சரிக்கை…!!!

மகராஷ்டிராவில் இரண்டாவது தலைநகரான நாக்பூரில் வெள்ளிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது .மேலும் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் அதிகமாக மழை பெய்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இதனால்…

Read more