தோட்டத்திற்குள் புகுந்த யானை… காவலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்… ஊர்மக்கள் போராட்டம்…!! Revathy Anish13 July 2024077 views தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சொக்கம்பட்டி பகுதியில் மூக்கையா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பாண்டி என்பவருடைய தோட்டத்தில் 12 ஆண்டுகளாக காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களாக இரவு நேரங்களில் அப்பகுதி தோட்டங்களில் யானை ஒன்று சுற்றித்திரிந்து… Read more
கணவன் கொடூர கொலை… மனைவி உள்பட 2 பேர் கைது… தஞ்சை அருகே பரபரப்பு…!! Revathy Anish13 July 2024092 views தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை அடுத்துள்ள சாத்தனூர் பகுதியில் மாரிமுத்து(29) என்பவர் வசித்து வந்துள்ளார். கருத்துவேறுபாடு காணரமாக முதல் மனைவியை பிரிந்த இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த பிரியா(21) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த 6-ஆம்… Read more
வீட்டிற்குள் புகுந்த யானை… தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்… சோகத்தில் குடும்பத்தினர்…!! Revathy Anish12 July 2024085 views ஈரோடு மாவட்டம் மணல்மேடு வனப்பகுதி அருகே தூரம் மொக்கை பகுதியில் கனகராஜ்(44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் ஆடுகள் மேய்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு கனகராஜ் தனது குடிசையில் தூங்கி கொண்டிருக்கும் போது யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து தூரம்… Read more
பீர் பாட்டிலால் தொழிலாளி கொலை… குழந்தைகளுடன் கதறி அழுத மனைவி… போலீசார் தீவிர விசாரணை…!! Revathy Anish2 July 20240140 views ஈரோடு கருப்பணசாமி கோவில் தெருவில் முரளி என்பவர் வசித்து வந்துள்ளார். டைல்ஸ் ஓட்டும் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறி சென்ற முரளி வீட்டிற்கு வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில்… Read more
லிப்டில் ஏறிய தொழிலாளி… கயிறு அறுந்ததால் விபரீதம்… குடியிருப்பில் ஏற்பட்ட சோகம்…!! Revathy Anish30 June 2024099 views சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான கணேசன் என்பவர் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 10-வது தளத்தில் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தரைதளத்திற்கு வருவதற்காக லிப்டை பயன்படுத்தியதாக தெரிகிறது. அப்போது லிப்டின் கயிறு அறுந்து விழுந்ததில் கணேசன் சம்பவ இடத்திலேயே… Read more