சாக்லேட் கொடுப்பதாக கூறி 7 வயது சிறுமிக்கு தொல்லை… தொழிலாளி போக்சோவில் கைது…!! Revathy Anish19 August 20240162 views கோயம்புத்தூர் மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் வசித்து வரும் செல்வக்குமார் சம்பவத்தன்று குடிபோதையில் அவர் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை சாக்லேட் கொடுப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது செல்வகுமார் வீட்டில் அவரது மனைவியும், 2 மகள்களும்… Read more
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் உல்லாச வீடியோ… கள்ளக்காதலி அளித்த பரபரப்பு புகார்…!! Revathy Anish20 July 2024093 views கோவை நகை பட்டறை ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் நரசிம்மராஜ் அரசு என்பவர் கணவனை பிரிந்து வாழும் 33 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் இருவரும் அவ்வப்போது உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது நரசிம்ம… Read more
குடும்ப தகராறால் பறிபோன மாமியார் உயிர்… மனைவிக்கு தீவிர சிகிச்சை… தொழிலாளி கைது…!! Revathy Anish17 July 20240126 views தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் வண்ணப்பன்குளம் பகுதியில் வீரக்குமார்(33) என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளி ஆன இவர் ரஞ்சிதா(30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்ட நிலையில்… Read more
கணவன்-மனைவி தகராறு… புரோக்கரை தாக்கிய தொழிலாளி… போலீசார் நடவடிக்கை…!! Revathy Anish17 July 20240130 views விழுப்புரம் மாவட்டம் வளவனூர் வடவாம்பழம் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். தொழிலாளியான இவருக்கு ஜெகதீஸ்வரி என்ற மனைவி உள்ளார். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் ஜெகதீஸ்வரி கணவனை பிரிந்து தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.… Read more
மகளை கிணற்றில் வீசிய தந்தை… அதிர்ச்சியில் தாய் செய்த காரியம்… கோவையில் நடந்த சோகம்…!! Revathy Anish9 July 2024072 views கோவை ஒண்டிப்புதூர் எம்.ஜி.ஆர். காலனியில் தங்கராஜ் என்பவர் தனது மனைவி புஷ்பா மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மது பழக்கத்திற்கு அடிமையான தங்கராஜ் அடிக்கடி மனைவியிடம் பணம் கேட்டு தகராறு ஈடுபட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். சம்பவத்தன்று அதே… Read more