தொழிலாளர்களுக்கு பணி நேரத்தில் மட்டும் வேலை…புதிய சட்டம் அமுல்…!!! Sathya Deva23 August 20240105 views தொழிலாளர்கள் தங்கள் பணி நேரம் முடிந்து வீட்டிற்கு சென்ற பின்பும் சில சமயங்களில் மேலதிகாரிகள் தொடர்பு கொண்டு வேலை தொடர்பான தகவல்களை கேட்பது நாம் அறிவோம். அதை போன்று வார விடுமுறை நாட்களிலும் நிறுவனத்திற்கு வந்து வேலை செய்யக்கூடிய சூழ்நிலையும் அமைகிறது.… Read more
தவறி விழுந்த பாய்லர்…. தொழிலாளர்கள் பலி…. போலீஸ் விசாரணை….!! Inza Dev11 July 2024085 views மும்பை பிவாண்டி நகரில் மராட்டிய தொழில் வளர்ச்சிக் கழகம் அமைந்துள்ளது. அங்கு உள்ள சாயப்பிரிவில் கிரேன் மூலம் பாய்லரை தூக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பாய்லர் தவறி அங்கிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் இரண்டு தொழிலாளர்கள் சம்பவ… Read more
உரியஇழப்பீடு வழங்க வேண்டும்… தேசிய ஆணையம் நோட்டீஸ்… மாஞ்சோலை தொழிலாளர்கள் வேதனை…!! Revathy Anish4 July 20240107 views மாஞ்சோலை மற்றும் அருகில் உள்ள தேயிலை தோட்டங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் என மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு பகுதிகளை சேர்ந்த தேயிலை தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எங்களுடைய குத்தகை காலம் முடிவடையும் முன்பே வெளியேற்றுவதாக வேதனையுடன் அவர்கள் தெரிவித்துள்ளனர்.… Read more