நள்ளிரவில் நடத்த கோர விபத்து காயத்துடன் தப்பிய பயணிகள்… திருச்சி அருகே பரபரப்பு…!! Revathy Anish22 July 20240114 views திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் அரசு பேருந்து ஒன்று சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அப்போது திடீரென அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று… Read more
பாஸ்டேக் ஒட்டாவிட்டால் இரு மடங்கு கட்டணமா..? தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு…!! Sathya Deva19 July 2024084 views தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சில தகவல்களை வெளியிட்டுயுள்ளது. அந்த குறிப்பில் நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உட்பட்ட சுங்கவரி சாவடி வழியாகச் செல்லும் வாகனங்கள் கண்டிப்பாக முன்பக்க கண்ணாடியில் “பாஸ்டேக்” ஒட்டி இருக்க வேண்டும் என கூறியுள்ளது . அப்படி ஒட்டாமல் இருந்தால் 2… Read more
சாப்பிட சென்ற டிரைவர்… லாரி கேபினட்டில் பிடித்த தீ… தப்பிய 8 சொகுசு கார்கள்…!! Revathy Anish26 June 2024076 views ராணிப்பேட்டை மாவட்டம் அம்மணதாங்கல் அருகே உள்ள சென்னை-பெங்களூர் தேசிய நெருஞ்சலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே ஒரு கண்டெய்னர் லாரி நின்று கொண்டிருந்தது. அந்த லாரியின் முன்பக்கத்தில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனைடியாக தீயணைப்பு… Read more