தெலுங்கானா மாநிலம்…6 மாவோயிஸ்ட்களை போலீசார் சுட்டனர்…!!! Sathya Deva5 September 20240107 views தெலுங்கானா மாநிலத்தின் பத்ராத்ரி கொதகுடம் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை அதிகாரிகளுக்கு இன்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்கள் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு… Read more
தெலுங்கானா மாநிலம்…சாலையில் பணத்தைபறக்கவிட்ட யூடியூபர் கைது… Sathya Deva25 August 2024095 views தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பரபரப்பான குகட்பல்லி பகுதியில் ரூபாய் நோட்டுகளை பறக்க விட்டு ரீல்ஸ் எடுத்த யூடியூபரை போலீசார் கைது செய்தனர். யூடியூபர் பறக்கவிட்ட பணத்தை எடுக்க மக்கள் முண்டியடித்து ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.அந்த வீடியோவில் யூடியூபர் பவர்… Read more
தெலுங்கானா….தெருநாயை கரண்ட் கம்பத்தில் கட்டிவைத்து அடித்த வீடியோ…!!! Sathya Deva25 August 2024080 views தெலுங்கானாவில் தெருநாயை ஒருவர் கரண்ட் கம்பத்தில் கட்டிவைத்து அடித்து துன்புறுத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் ப்ரீத்தி அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.https://twitter.com/YakkatiSowmith/status/1827265114879442965? ப்ரீத்தி… Read more
தெலுங்கானா மாநிலம்….தலைகீழாக ஏற்றப்பட்ட தேசிய கொடி…!!! Sathya Deva16 August 20240112 views தெலுங்கானா மாநிலம்,சித்தி பேட்டை மாவட்டம், கஜ்வேல் நகராட்சியில் சுதந்திர தின விழா ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்தது. பின்னர் நகர மன்ற தலைவர் ராஜமவுலி குப்தா தேசிய கொடியை ஏற்றினார். அப்போது தேசியக்கொடி தலைகீழாக பறப்பதை கண்ட அதிகாரிகள் நகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி… Read more
தெலுங்கானா மாநிலத்தில் மது விருந்து நடத்த கட்டுப்பாடு…போதைப்பொருள் தனிப்பிரிவு போலீசார்…!!! Sathya Deva14 August 20240123 views தெலுங்கானா மாநிலத்தில் தனியார் விடுதிகள், வீடுகள் மற்றும் ஹோட்டல்களின் அனுமதி இன்றி மது விருந்து நடத்தப்படுகிறது. இதனால் சிறுவர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த போதைப்பொருள் கட்டுப்பாடு தனிப்பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.… Read more
திடீரென ஏற்பட்ட வெடிவிபத்து… துடிதுடித்து இறந்த 5 பேர்… கண்ணாடி தொழிற்சாலையில் பயங்கரம்… Revathy Anish29 June 20240100 views தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் ஷாட்நகரில் மிகவும் பிரபலமான கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சம்பவத்தன்று வழக்கம்போல தொழிற்சாலை இயங்கி கொண்டிருந்தபோது தீடிரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த கோர… Read more