உத்திரபிரதேச மாநிலம்…புதைக்க பட்டவர் தெரு நாய்களால் உயிர் பெற்ற அதிசயம்….!!! Sathya Deva2 August 2024075 views உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ரூப் கிஷோர் என்பவர் இருந்து வருகிறார். அவர் கடந்த மாதம் 18 ஆம் தேதி அன்று ஆர்டோனி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது தன்னை அங்கிருந்து கௌரவ், கரண், ஆகாஷ் என நாலு பேர் நிலம் தகராறு காரணமாக… Read more