கடன் தொல்லையால் அவதி… தாயின் விபரீத முடிவு… மகள்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக பலி…!! Revathy Anish20 July 20240129 views ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பச்சையம்மன் கோவில் தெருவில் ஜாகிர் உசேன்(46)- -ஹசீனா(39) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆயிஷா பாத்திமா, ஜனா பாத்திமா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள நகராட்சி மகளிர் பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில்… Read more
தொழில் நஷ்டத்தால் தற்கொலை…. மகனின் கடைசி வீடியோ கால்….!! Sathya Deva19 July 20240121 views மும்பையில் காட்கோபரில் பவேஷ் சேத் என்பவர் வசித்து வருகிறார். இவர் பால் பேரிங்ஸ் வியாபாரம் செய்து வருகிறார். அவர் பாந்த்ரா ஒர்லி பாலத்தில் தென் பகுதிக்கு வந்து மகனுக்கு வீடியோ கால் செய்து குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் படி மகனிடம் கூறியுள்ளார்.… Read more
கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி… குழந்தையை கொன்ற தந்தை… விபரீத முடிவால் சோகம்…!! Revathy Anish17 July 20240129 views சென்னை பூந்தமல்லி அருகே உள்ள சென்னீர்குப்பம் பகுதியில் தச்சு தொழிலாளியான மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பரிமளா என்ற மனைவியும், நட்சத்திரா(5) என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் பரிமளா அவர் உறவினர் ஒருவருடன் கள்ளக்காதலில் இருந்தது மோகனுக்கு தெரியவந்ததால் அவர்… Read more
மாணவனை கண்டித்த பெற்றோர்… வழியிலே நடந்த பரிதாபம்… திருத்தணி அருகே சோகம்…!! Revathy Anish16 July 20240119 views திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சாத்திரஞ்செயபுரம் பகுதியில் அக்மல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருத்தணி அரசு கலைக்கல்லூரியில் 2-ஆம் ஆண்டு இயற்பியல் படித்து வந்தார். இந்நிலையில் அக்மல் கல்லூரிக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்ததால் இவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால்… Read more
மனைவியை இழந்த துக்கம்… போலீஸ் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!! Revathy Anish16 July 20240132 views சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கிரண்குமார் என்ற மகனும், ஜனனி என்ற மகளும் உள்ளனர். திருச்செங்கோடு எளையாம்பாளையம் பகுதியில் வசித்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு… Read more
தந்தையின் இந்த செயல்… மனமுடைந்த மகள் தற்கொலை முயற்சியா…? Sathya Deva14 July 20240144 views கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது உறவினரான இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார் இந்த காதல் விவகாரம் அந்த பெண்ணின் தந்தைக்கு பிடிக்காமல் இருந்துள்ளது. இதனிடையே தனது மகள் காதலித்த இளைஞனை வீட்டிற்கு வரவழைத்து கடுமையாகத் தாக்கி அவரது… Read more
தாய், மனைவி புகைப்படம் ஆபாசமாக சித்தரிப்பு… டிரைவர் தற்கொலை… போலீசார் தீவிர விசாரணை…!! Revathy Anish13 July 2024079 views சென்னை ஆவடி பாரதி நகர் பகுதியில் சத்ய நாராயணன் என்பவர் மனைவி மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்த இவர் செல்போன் செயலி மூலம் 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அவர்… Read more
செல்போன் மோகத்தால் பிரச்சனை… விபரீத முடிவு எடுத்த மாணவி… குமரி அருகே சோகம்…!! Revathy Anish12 July 20240152 views கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியில் நிர்மலா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் அக்ஷயா(19) என்ற மகளும் இருந்துள்ளார். தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வரும் இவர் செல்போனையே பாத்துக்கொண்டு இருப்பதாக தெரிகிறது. இதனால் நிர்மலா மகளை கண்டித்துள்ளார்.… Read more
“குடும்ப பிரச்சனை தான் காரணமா….?” இளம்பெண் எடுத்து விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!! Inza Dev9 July 20240116 views மேற்கு வங்கத்தை சேர்ந்த தியா என்ற பெண் பெங்களூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களாக குடும்ப பிரச்சினை காரணமாக மிகுந்த மன உளைச்சலில் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வகுப்பு முடிந்து விடுதிக்கு வந்த… Read more
கடனை கட்ட முடியாமல் தற்கொலை முயற்சி… மருத்துவமனையில் நடந்த சோகம்..! Inza Dev6 July 2024092 views சென்னையில் உள்ள ராயபுரத்தை சேர்ந்தவர் குமுதா இவர் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார் .இவர் சுய உதவி குழு ஒன்றில் கடன் வாங்கிய நிலையில் கடந்த மாதம் தவணையை செலுத்த முடியாமல் போய் உள்ளது. இதனால் அந்த குழுவின் ஊழியர் குமுதாவிடம்… Read more