சென்னை

கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி… குழந்தையை கொன்ற தந்தை… விபரீத முடிவால் சோகம்…!!

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள சென்னீர்குப்பம் பகுதியில் தச்சு தொழிலாளியான மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பரிமளா என்ற மனைவியும், நட்சத்திரா(5) என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் பரிமளா அவர் உறவினர் ஒருவருடன் கள்ளக்காதலில் இருந்தது மோகனுக்கு தெரியவந்ததால் அவர்…

Read more

கிப்ட் ஷாப் பெயரில் தங்க கடத்தல்…. 2 மாதத்தில் 167 கோடி ரூபாய்….!!

சென்னை விமான நிலையத்திற்குள் பரிசு பொருட்கள் விற்பனை செய்வதாக கூறி நூதனமாக தங்கம் கடத்திய முகமது சபீர் அலி என்பவர் உள்ளிட்ட 8 பேர் சமீபத்தில் கைது கைது செய்யப்பட்டனர். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 167 கோடி ரூபாய் மதிப்புள்ள…

Read more

விக்கிரவாண்டி தொகுதி… எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற அன்னியூர் சிவா… முதல்வர் வாழ்த்து…!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் 2-வது இடமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 3-வது இடத்தை பெற்றுள்ளனர். இதனையடுத்து விக்கிரவாண்டி தொகுதி…

Read more

30 வயது பெண்ணுக்கு ஏற்பட்ட காதல்… சிறுவனுடன் வெளியூர் தப்ப முயற்சி… மடக்கி பிடித்த பெற்றோர்…!!

சென்னை சாலிகிராமம் பகுதியில் வசித்து வரும் 30 வயதான பெண் அப்பகுதியில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் அதே கடையில் பணிபுரிந்து வரும் 15 வயது சிறுவனுடன் பேசி பழகியுள்ளார். இதனை அடுத்து அந்த பெண்…

Read more

உயிருடன் இருந்த ஆமைகள்… ஏர்போர்ட்டில் சிக்கிய நபர்… மலேசியாவிற்கு கடத்த முயற்சி…!!

சென்னையை சேர்ந்த பயணி ஒருவர் மலேசியா செல்வதற்கு சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம் போல அவரது உடமைகளை சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த அட்டைப்பெட்டி ஒன்றில் சமையலுக்கு தேவையான பொருட்கள் இருப்பதாக கூறினார். அந்த பேட்டி…

Read more

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன நெரிசல்… சாலை விரிவாக்க திட்டம்… மாநகராட்சி தகவல்…!!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் குறித்த நேரத்தில் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் அவதி…

Read more

தினமும் 2 ரவுடிகள்… தீவிர கண்காணிப்பில் போலீசார்… காவல் ஆணையரின் அதிரடி உத்தரவு…!!

சென்னை மாநகர காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி அருண் பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து ரவுடிகளை ஒழிக்க அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார். அவர் உத்தரவின் அடிப்படையில் சென்னை காவல் ஆய்வாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருக்கும் ரவுடிகளின் பட்டியலை தயாரிக்க…

Read more

பெருந்தலைவரின் 122-வது பிறந்தநாள் விழா…!! அரசு உதவி பள்ளிகளில் காலை உணவு விரிவாக்கம்…!!

தமிழகத்தில் ஆண்டு தோறும் ஜூலை 15-ஆம் தேதி கர்ம வீரர், பெருந்தலைவர் என அனைவராலும் போற்றப்படும் காமராஜரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் அவரது பிறந்த நாள் நேற்று தமிழகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம்…

Read more

121-வது நாளாக… மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை…!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணையின் விலைக்கேற்றப பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. நேற்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.75 ரூபாய்க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 121-வது நாளாக விலையில் எவ்வித மாற்றமின்றி…

Read more

திருவேங்கடம் என்கவுண்டர்… உயர் அதிகாரிகளின் விசாரணை தேவை… அண்ணாமலை வலியுறுத்தல்…!!

சென்னை பெரம்பூரில் வைத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்துள்ளனர். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறும் போது கொலை செய்ததாக தாமாகவே…

Read more