களைகட்டும் சாரல் திருவிழா… குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்…!! Revathy Anish18 August 20240149 views மிகவும் அழகிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக குற்றாலம் விளங்குகிறது. இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி குற்றாலத்தில் சாரல் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் பலரும் படையெடுத்து வருகின்றனர். தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் போட்டிகள் நடைபெற்று வருவதால்… Read more
விடுமுறை தினத்தில் டூர்… குமரிக்கு படையெடுத்த சுற்றுலாவின்… பாதுகாப்பு பணியில் போலீசார்…!! Revathy Anish21 July 20240129 views கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்கள் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அங்கு உள்ள முக்கடல் சங்கமிக்கும் இடம், சூரியன் உதிக்கும் கட்சி, திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபம், காந்தி மண்டபம், அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில், கலங்கரை… Read more
இந்த 3 நாள் மாஞ்சோலைக்கு செல்லகூடாது… தடை விதித்த வனத்துறையினர்… சுற்றுலா பயணிகளுக்கு அறிவிப்பு…!! Revathy Anish21 July 20240150 views திருநெல்வேலி மாவட்டம் அம்பை வனச்சரகத்திற்கு உட்பட்ட மாஞ்சோலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி 21 (இன்று) முதல் 23ஆம் தேதி வரை மாஞ்சோலை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை… Read more
சீசனில் களைகட்டிய குற்றாலம்… அருவிகளில் குவிந்த மக்கள்… விடுமுறையில் கொண்டாட்டம்…!! Revathy Anish14 July 20240111 views தென் மாவட்டங்களில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக குற்றாலம் விளங்கி வருகிறது. பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் தற்போது குற்றாலத்தில் சீசன் நிலவுவதால் மிகவும் குளிர்ந்த வானிலை மாற்றும் அவ்வப்போது சாரல் மழை… Read more
விடுமுறையில் ஒரு குட்டி டூர்… கொடைக்கானலுக்கு படையெடுத்த மக்கள்…!! Revathy Anish14 July 20240191 views திண்டுக்கல் மாவட்டத்தின் பிரபல சுற்றுலாத் தலமான கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் குளிர்ந்த வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில்… Read more
அருவிகளில் நீர் வரத்து சீரானது… குளிக்க அனுமதி… குற்றாலத்தில் குவியும் சுற்றுலாவின்…!! Revathy Anish13 July 2024094 views மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சில தினங்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த கனமழையினால் அருவிகளில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில்… Read more
பழுதடைந்து நிற்கும் வாகனம்…சுற்றுலா பயணிகள் அவதி… அதிகாரிகளிடம் கோரிக்கை…!! Revathy Anish1 July 20240112 views மாமல்லபுரத்தில் உள்ள சிற்ப கலைகளை கண்டு ரசிக்க தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் எளிதாக செல்லும் வகையில் தொண்டு நிறுவனம் சார்பில் பேட்டரி வாகனம் வழங்கப்பட்டது. தற்போது அந்த பேட்டரி வாகனத்தை… Read more