காலி குடங்களுடன் திடீர் போராட்டம்… ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பரபரப்பு…!! Revathy Anish20 July 20240101 views கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை எம்.அகரம் புதுக்காலனி மற்றும் பழைய காலனி பகுதிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த 5 மாதங்களாக சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவது இல்லை. இதனால் பொதுமக்கள் காசு கொடுத்து குடிநீர் வாங்கி… Read more
நிறம் மாறி வரும் குடிநீர்… களத்தில் இறங்கிய பொதுமக்கள்… சீர்காழி சாலையில் போக்குவரத்து நெரிசல்…!! Revathy Anish14 July 2024098 views மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் அருகே உள்ள வழுதலைக்குடி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2 வாரமாக அப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. மேலும்… Read more