புதரில் இருந்து பாய்ந்த சிறுத்தை… வனக்காப்பாளர் காயம்… தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர்…!! Revathy Anish25 August 20240136 views தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று வெளியேறி ஊருக்குள் புகுந்தது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் வனக்காப்பாளர் ரகுராம் அவர் கையில் வைத்திருந்த லத்தியை… Read more
கோவிலில் ஏற்பட்ட தகராறு… வடமாநில பக்தர் காயம்… போலீஸ் விசாரணை…!! Revathy Anish16 July 20240119 views ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் ராமேஸ்வரம் வந்திருந்தனர். அவர்கள் கோவிலின் 3-ஆம் பிரகாரத்தின் மைய வாசல் வழியாக உள்ளே நுழைந்தனர். அங்கு பாதுகாப்பு… Read more
மகளை காப்பாற்ற முயன்ற தாய்… கடித்து குதறிய நாய்… பொதுமக்கள் அச்சம்…!! Revathy Anish26 June 20240100 views கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆவலப்பள்ளி பகுதியில் ஜோதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவரின் மூத்த மகளான தான்யா ஸ்ரீ வீட்டின் வெளிய நின்று விளையாடி கொண்டிருந்தபோது அப்பகுதியில் இருந்த தெரு நாய் அவரை துரத்தி கடித்துள்ளது. தான்யா… Read more