சுற்றித்திரிந்த காட்டு யானைகள்… வாகன ஓட்டிகளின் செயல்… வனத்துறையினர் எச்சரிக்கை…!! Revathy Anish16 August 20240114 views ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆசனூர் வனப்பகுதியில் இருந்து 5-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டியுடன் வெளியேறி அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டு சுற்றி திரிந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் சாலையின் வாகனங்களை நிறுத்தி தங்களது செல்போன்களில்… Read more
வயநாடு நிலச்சரிவு…15 வயது காட்டு யானை பலி….!!! Sathya Deva2 August 20240233 views கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டகை, சூழல்மலை, மேம்பாடி ஆகிய கிராமங்களின் கடந்த 30ஆம் தேதி அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவுகளின் வனப்பகுதியில் வாழும் விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. காட்டு யானைகள், மான்கள் என பல விலங்குகள் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டன.… Read more
அச்சுறுத்தும் காட்டு யானைகளை… கும்கி யானைகள் கொண்டு விரட்டும் வனத்துறையினர்…!! Revathy Anish26 July 20240138 views நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களான நெல்லிக்குன்னு, காரக்குன்னு, அஞ்சுக்குன்னு, செறுமுள்ளி, கவுண்டன்கொல்லி, கொட்டாய் மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. அப்பகுதியில் உள்ள விளைநிலங்கள்,… Read more
ரேஷன் கடைகள் நாசம்… காட்டு யானைகளின் அட்டகாசம்… அச்சத்தில் பொதுமக்கள்…!! Revathy Anish20 July 20240102 views நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கிரேக்மோர் எஸ்டேட் பகுதிக்கு கூட்டம் கூட்டமாக காட்டு யானைகள் வந்தன. இந்த யானைகள் கெத்தை வனப்பகுதியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையின் கதவை உடைத்து உள்ளே… Read more
5 மணி நேர போராட்டம்… தோட்டத்தில் புகுந்த காட்டு யானை… விவசாயிகள் வேதனை…!! Revathy Anish6 July 2024095 views ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள 10 வனசரகங்களில் பல வகையான வனவிலங்குகள் வசித்து வருகிறது. இந்த விலங்குகள் அவ்வப்போது அருகில் இருக்கும் கிராமங்களுக்கு சென்று பொதுமக்களை அச்சுறுத்துவது, விளை நிலங்களை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் சிக்கள்ளி… Read more