கருவில் பெண் குழந்தை இருந்ததால் கருக்கலைப்பு… உயிரிழந்த பெண்…!! Revathy Anish16 August 20240102 views புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராதியில் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கர்ப்பமான பெண் ஒருவருக்கு கருவில் இருப்பது பெண் குழந்தை என்பதை கண்டறிந்து சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்துள்ளனர். அப்போது அந்த பெண் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார். இதனை… Read more
கருக்கலைப்பினால் ஏற்ப்பட்ட விபரீதம்…பெண் பலி..!!! Sathya Deva23 July 2024090 views மகாராஷ்டிரா மாநிலம் பூனாயில் கணவனை பிரிந்து காதலனுடன் வாழும் 25 வயது பெண். அவர் கர்ப்பமடைந்த நிலையில் கருவை கலைக்க மும்பை அருகே உள்ள தானே மருத்துவமனைக்கு காதலன் அழைத்து சென்றார். இந்த கருக்கலைப்பின் போது துரதிஷ்டவசமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து… Read more