தமிழகத்தில் கனமழை…வானிலை ஆய்வு மையம்…!!! Sathya Deva6 October 20240127 views தெற்கு ஆந்திரா வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு-தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (06-10-2024)தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய வேசானது முதல்… Read more
தமிழகத்தில் கனமழை…வானிலை மையம் அறிவிப்பு…!!! Sathya Deva29 September 20240159 views தமிழகத்தில் வளிமண்டல கீழெடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் இன்று லேசான முதல் கனமழை பெய்திடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. ஈரோடு, நீலகிரி, கோவை போன்ற மலை பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும் திருப்பூர், திண்டுக்கல், தேனி மதுரை,… Read more
குஜராத்தில் கனமழை…முன்னெச்சரிக்கை பணிகள் தீவரம்…!!! Sathya Deva4 September 20240113 views குஜராத்தின் கட்ச் அருகே அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக குஜராத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த கனமழையில் சிக்கி 29 பேர் பலியாகினர். வெள்ளத்தில் சிக்கிய… Read more
குஜராத் மாநிலத்தில் கனமழை…தண்ணீரில் மூழ்கிய 50 லட்சம் கார்…!!! Sathya Deva29 August 20240103 views குஜராத் மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. வதோதரா உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழை தண்ணீர் தேங்கி உள்ளது. தொடர் மழை காரணமாக பல பகுதிகளில் 18,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். 300-க்கும் மேற்பட்ட… Read more
சீனாவில் கனமழை…11 பேர் பலி…!!! Sathya Deva24 August 20240111 views வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஹுலுடாங் நகரில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் மாயமாகினர். அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டு வருகிறது. மேலும்,… Read more
22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!! Revathy Anish18 August 20240141 views தமிழகத்தில் நெல்லை. கன்னியாகுமரி. தென்காசி. கோவை. நீலகிரி, திருப்பூர் உள்பட 22 மாநிலங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்தது. அதன் அடிப்படையில் 22 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டது.… Read more
வயநாடு நிலச்சரிவு… உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 380-ஐ கடந்துள்ளதாக தகவல்…!!! Sathya Deva5 August 20240174 views கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி கொட்டி தீர்த்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர். வீடுகள் இடிந்தும் மரங்கள் வேரோடு சாய்ந்தும் தொடர் கனமழை போன்ற காரணங்களால் இன்னமும்… Read more
கேரளாவில் கனமழை எதிரோலி…700பேர் நிலச்சரிவில்சிக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்…!!! Sathya Deva30 July 20240157 views கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலம் அடித்து செல்லப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளன. மேலும்… Read more
13 கோச்சிங் சென்டருக்கு மாநகராட்சி சீல்….மைய உரிமையாளர் கைது…!!! Sathya Deva29 July 2024092 views தலைநகர் டெல்லியில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் மேற்கு பகுதியில் உள்ள ஓல்டு இந்திரா நகரில் செயல்பட்டு வரும் பிரபு ஸ்டடி சர்க்கிள் என்ற ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரை தரத்திற்குள் புகுந்த தண்ணீரில்… Read more
கேரள மாநிலத்தில் கனமழை….பல இடங்களுக்கு எச்சரிக்கை…!!! Sathya Deva28 July 20240137 views கேரள மாநிலத்தில் மே மாத இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவக்காற்று தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதனால் வருகின்ற 30ஆம் தேதி வரை மாநிலத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது… Read more