கஞ்சா கடத்த முயற்சி… 200 கிலோ பறிமுதல்… ஊராட்சி துணை தலைவர் உள்பட 5 பேர் கைது…!! Revathy Anish21 July 20240111 views நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் அருகே உள்ள நாகை-திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த 3சொகுசு கார்களை நிறுத்தி சோதனை செய்ததில் 200 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதனை… Read more
சந்தேகப்படும்படி நின்ற பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. காவல்துறையினர் நடவடிக்கை….!! Gayathri Poomani28 June 20240141 views திருப்பூர் மாவட்டத்திற்கு ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் இம்மாவட்டத்தின் மாநகர மதுவிலக்கு காவல்துறையின் இன்ஸ்பெக்டர் பிரபா தேவி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் கிரிஜா, ரமா அனிதா, ஏட்டுகள் சரவணன், முகமது சபி… Read more