தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்… மருத்துவமனையில் சிகிச்சை… எழும்பூர் நீதிமன்றத்தில் பரபரப்பு…!! Revathy Anish20 July 20240126 views எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் எழும்பூர் நீதிமன்ற வக்கீல்கள் இடையே வழக்குகளை மாற்றுவதில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். 15க்கும் மேற்பட்ட வக்கீகள் மோதலில் ஈடுபட்ட நிலையில்… Read more