பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்… பலருக்கும் மூச்சுதிணறல்… ஈரோட்டில் பயங்கர தீ விபத்து…!! Revathy Anish12 July 20240191 views ஈரோடு பேருந்து நிலையம் அருகே ராவணன் என்பவர் பரணி பைப்ஸ் &ட்யூப்ஸ் மொத்த விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார். கடையின் பின்புறம் உள்ள குடோனில் வீட்டிற்கு தேவையான பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மூலப்பெருட்களையும் வைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.சம்பவத்தன்று காலையில்… Read more
கரும்புத்தோட்டத்தில் யானைகள் முகாம்… 2 ஏக்கர் பயிர் சேதம்… நஷ்டஈடு கேட்டு விவசாயி கோரிக்கை…!!! Revathy Anish9 July 20240141 views ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ராமாபுரம் பகுதியில் வசித்து வரும் மல்லு என்பவர் அவரது தோட்டத்தில் 3 ஏக்கரில் கரும்பு பயிரிட்டிருந்தார். நேற்று அவர் வழக்கம்போல தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது கரும்பு பயிர்ககளுக்கு நடுவே 4 காட்டுயானைகள் நின்று… Read more
இனி பாரபட்சமே இல்லை… பெண் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை…ஒரே நாளில் 80,000 ரூபாய் வசூல்…!! Revathy Anish8 July 2024077 views ஈரோடு மாவட்டம் காவிரி சாலையில் கிருஷ்ணா தியேட்டர் அருகே வடக்கு போக்குவரத்து போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் இருசக்கர வாகனம் ஒட்டி வந்த பெண்களையும் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் போக்குவரத்து வீதிகளை மீறி வாகனம் ஒட்டியது… Read more
சாலையை கடக்க முயன்ற நபர்… இருசக்கர வாகனம் மோதியதால் விபரீதம்… வைரலாகும் வீடியோ…!! Revathy Anish7 July 20240181 views ஈரோடு மாவட்டம் முருகன் புதூர் பகுதியில் அர்ஜுனன் என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் பஜனை கோவில் பேருந்து நிலையத்தில் தன் மகனை பேருந்து ஏற்றி வைத்து விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பினார். அப்போது சாலையை கடக்க முயன்றபோது அப்பகுதி வழியாக… Read more
வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள்… ஜவுளி கடைக்காரருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!! Revathy Anish7 July 20240114 views ஈரோடு மாவட்டம் அண்ணாதுரை வீதியில் வசித்து வரும் பர்கத்பாவா என்பவர் மணிக்கூண்டு அருகே ஜவுளிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி காலையில் அவர் தனது குடும்பத்துடன் திருச்சிக்கு சென்றுவிட்டு நள்ளிரவே வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவர் வீட்டிற்குள்… Read more
பல ஆண்களுடன் பழக்கம்… பெண்கள் சேர்ந்து நடத்திய மோசடி… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!! Revathy Anish7 July 2024084 views ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் சத்யா(30) என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கும் திருப்பூர் தாராபுரத்தை சேர்ந்த மகேஷ் அரவிந்த் என்ற நபருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் மகேஷ்… Read more
5 மணி நேர போராட்டம்… தோட்டத்தில் புகுந்த காட்டு யானை… விவசாயிகள் வேதனை…!! Revathy Anish6 July 2024095 views ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள 10 வனசரகங்களில் பல வகையான வனவிலங்குகள் வசித்து வருகிறது. இந்த விலங்குகள் அவ்வப்போது அருகில் இருக்கும் கிராமங்களுக்கு சென்று பொதுமக்களை அச்சுறுத்துவது, விளை நிலங்களை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் சிக்கள்ளி… Read more
“நான் தான்கடவுள் எனக்கு அபிஷேகம் செய்யுங்கள்”… சாமி சிலை மீது அமர்ந்த நபர்… வைரலாகும் வீடியோ…!! Revathy Anish6 July 2024073 views ஈரோடு மாவட்டம் அந்தியூர் நாகலூர் பகுதியில் கோசலராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான கிடத்தில் கலியுக ரங்கநாதன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் அதன் சுற்றுவட்டராத்தில் இருக்கும் மக்கள் வந்து வழிபாடு செய்வது வழக்கம். இந்நிலையில் நேற்று… Read more
சிறுவர்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்காதீர்கள்… பெற்றோர்களுக்கு எச்சரிக்கை… 5 இருசக்கர வாகனம் பறிமுதல்…!! Revathy Anish5 July 2024095 views ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது சிறுவர்கள் சிலர் இருசக்கர வாகனம் ஓட்டுவதை பார்த்த அதிகாரிகள் அவர்களை நிறுத்தி விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவர்களுக்கு 18 வயது பூர்த்தி… Read more
பீர் பாட்டிலால் தொழிலாளி கொலை… குழந்தைகளுடன் கதறி அழுத மனைவி… போலீசார் தீவிர விசாரணை…!! Revathy Anish2 July 20240140 views ஈரோடு கருப்பணசாமி கோவில் தெருவில் முரளி என்பவர் வசித்து வந்துள்ளார். டைல்ஸ் ஓட்டும் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறி சென்ற முரளி வீட்டிற்கு வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில்… Read more