மேலும் 11 தமிழக மீனவர்கள் கைது… சுற்றி வளைத்து பிடித்த இலங்கை கடற்படையினர்…!! Revathy Anish24 August 20240102 views நாகப்பட்டினம் பகுதியில் இருந்து சில தினங்களுக்கு முன்பு 11 மீனவர்கள் விசைப்படகு மூலம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் அவர்கள் பருத்தித் துறை வடகிழக்கு கடல் பகுதியில் வைத்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சமயத்தில் அங்கு வந்த… Read more
இலங்கை கடற்படை ரோந்து…ஒருவர் பலி…2 பேர் காயம்…!!! Sathya Deva2 August 20240159 views ராமேஸ்வரம் மீன் பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 400 படகுகளின் 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். நேற்று இரவு மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை ரோந்து வந்தது. அவர்களை கண்டதும் கைது நடவடிக்கைக்கு அஞ்சி… Read more
மேலும் 10 பேர்கைது… இலங்கை கடற்படையின் அட்டகாசம்… அதிர்ச்சியில் மீனவ மக்கள்…!! Revathy Anish23 July 2024097 views ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது நெடுந்தீவு அருகே ரோந்து பணிகள் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்தனர். இதனையடுத்து அவர்களது… Read more
தொடரும் அட்டகாசம்… மீனவர்களின் வழக்கை ரத்து செய்ய கோரிக்கை… கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் அறிக்கை…!! Revathy Anish12 July 2024078 views புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டை பட்டினத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 13 பேரை நெடுந்தீவு அருகே வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் கடந்த 1 மாதத்தில் 26 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில்… Read more
மேலும் 13 மீனவர்கள் கைது… 25-ஆம் தேதிவரை காவல்… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!! Revathy Anish12 July 2024083 views புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டை பட்டினத்தை சேர்ந்த செல்வகுமார், மணிகண்டன், கலந்தர் நைனா முகமது ஆகியோர் தங்களுக்கு சொந்தமான 3 விசைப்படகுகளில் அப்பகுதியை சேர்ந்த 13 மீனவர்களுடன் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருக்கும்… Read more
கடலுக்கு சென்ற தமிழக மீனவர்கள்… 13 பேர் இலங்கை கடற்படையினரால் கைது… விசைப்படகுகள் பறிமுதல்…!! Revathy Anish11 July 2024084 views புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 13 தமிழக மீனவர்கள் 3 விசை படகுகளுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி… Read more
மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி… மீனவ மக்கள் போராட்டம்… நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு… Revathy Anish5 July 20240131 views ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பேருந்து நிலையம் அருகே மீனவ சங்கத்தலைவர் தலைமையில் மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை யாழ் பணம் சிறையில் உள்ள 25 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் மீனவ… Read more
அத்துமீறும் இலங்கை கடற்படை… 25 மீனவர்கள் கைது… மத்திய, மாநில அரசிடம் கோரிக்கை…!! Revathy Anish1 July 2024089 views கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே 25 தமிழக மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் வந்துள்ளனர். அவர்களிடம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்துள்ளனர். அவர்களுடைய விசை படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விசாரித்த போது… Read more
அனுமதியின்றி சென்ற அகதிகள்… 22 மீனவர்கள் கைது…உளவுத்துறை விசாரணை…!! Revathy Anish25 June 20240139 views பல ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்த பலரும் அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் நிலையில், இலங்கையில் கடுமையான பெருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது மேலும் 300 பேர் அகதிகளாக தமிழகம் வந்தனர். அப்படி வந்தவர்களுக்கு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது.… Read more