தற்கொலைக்கு முயன்ற வாலிபர்… மருத்துவமனையில் வைத்து நடந்த திருமணம்…!! Revathy Anish26 July 20240115 views ராணிப்பேட்டை மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியில் தினேஷ்(25) என்பவர் வசித்து வருகிறார். இவரது பெற்றோர் தினேஷிற்கு கரிக்கதாங்கல் பகுதியை சேர்ந்த லாவண்யா(19) என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். இவர்களுக்கு நேற்று ரத்தினகிரி முருகன் கோவிலில் திருமணம் நடத்த முடிவு… Read more