வீட்டுப்பாடத்தை முடிக்காமல் வந்த சிறுமி…ஆசிரியர் பலமாக அடித்ததில் காதில் இருந்து ரத்தமா…? Sathya Deva22 August 2024089 views தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் உள்ள அரசுப் பள்ளியொன்றில் 2 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி அன்றைய தினத்திற்கான வீட்டுப்பாடத்தை முடிக்காத ஆத்திரத்தில் சிறுமியின் கன்னத்தில் குமார் என்ற ஆசிரியர் பலமாக அறைந்துள்ளார். இதனால் சிறுமியின் காதில் இருந்து ரத்தம் கொட்டி சிறுமியின் ஐடி… Read more
குஜராத் மாநிலம்…பள்ளிக்கு வராமல் சம்பளம் வாங்கிய ஆசிரியர் மீது புகார்…!!! Sathya Deva12 August 2024099 views குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பஞ்சா என்ற கிராமத்தில் இயங்கி வரும் அரசுத் தொடக்கப்பள்ளியில், பாவனா பட்டேல் ஆசிரியராக உள்ளார். ஆனால் பாவனா கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் குடியேறிவிட்டதாகவும் வருடத்திற்கு ஒரு மாதம் மட்டுமே பள்ளிக்கு வருவதாகவும்… Read more
வீட்டுப்பாடம் எழுதாத மாணவன்… ஆசிரியரின் கொடூர செயல்… போலீசார் அதிரடி நடவடிக்கை…!! Revathy Anish11 July 2024087 views உத்திரபிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 10-ஆம் வகுப்பிற்கு அறிவியல் ஆசிரியராக முகமது ஆசிப் என்பவர் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வகுப்பில் படிக்கும் மாணவர்களிடம் கோடை விடுமுறையில் கொடுத்த வீட்டுப்பாடத்தை பற்றி… Read more
மோசடியில் சிக்கிய ஆசிரியர்… பறிபோன 20.85 லட்சம் ரூபாய்… சைபர் கிரைம் போலீஸ் விசாரணை…!! Revathy Anish28 June 20240123 views கிருஷ்ணகிரி மாவட்டம் பழையபேட்டை பகுதியில் வசித்து வரும் குமார் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் இவருக்கு அதிக முதலீடு செய்தல் அதிக லாபம் கிடைக்கும் என தனியார் கம்பெனி முதலீடு விவரங்கள் அடங்கிய குறுஞ்செய்தி ஒன்று செல்போனில்… Read more