குட்டையில் குளித்த அண்ணன்-தங்கைக்கு நடந்த விபரீதம்… ராணிப்பேட்டை அருகே சோகம்…!! Revathy Anish25 August 20240187 views ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே உள்ள புன்னை ஆதிதிராவிடர் காலணியில் பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், தினேஷ், ரஞ்சித் என்ற இரண்டு மகன்களும், சுப்ரியா என்ற மகளும் உள்ளார். சம்பவத்தன்று பள்ளி விடுமுறை என்பதால் பரமசிவத்தின்… Read more