பிணமாக தொங்கிய அக்கா-தங்கை…சோகத்தில் மூழ்கிய கிராமம்… போலீஸ் விசாரணை…!! Revathy Anish19 July 20240125 views கள்ளக்குறிச்சி சின்னசேலம் ராயப்பனூர் பகுதியில் பழனியம்மாள்(60) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன்கள் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகின்றனர். பழனியம்மாளுடன் அவரது அக்காளான செல்லம்மாள் என்பவர் கடந்த 50 வருடங்களாக வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து மாடுகளை வளர்த்து… Read more